Abuse of power

img

கேடு கெட்ட முறையில் அதிகார துஷ்பிரயோகம்

தில்லிக் காவல்துறையின் குற்றப்பிரிவு, ஒரு சதிக் கருத்தியலை ஜோடனை செய்திருக்கிறது. அதன் மூலமாக பிப்ரவரி இறுதிவாக்கில் வடகிழக்கு தில்லி யில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட் டங்களுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களை இணைத்திருக்கிறது.

;